பெண்கள் தலையில் பூச்சூடிக் கொள்வதன் அவசியம் என்ன தெரியுமா?

பூக்களை சூடிக் கொள்வது பெண்களுக்கு அழகு. பூக்களை தலையில் வைத்து கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தருகின்றது. பூக்கள் நறுமணமுடையவை. மூலிகை மருத்துவத்தில் பூக்கள் பயன்படுகிறது. இதனால் எம் மூதாதையர்கள் இந்த பழக்கள்களை ஏற்படுத்தியுள்ளனர். எந்த பூக்கள் என்ன மாதிரியான மருத்துவ குணங்களை கொண்டது என்று பார்க்கலாம். ரோஜாப்பூ தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும். மல்லிகைப்பூ மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும். செண்பகப்பூ வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும். பாதிரிப்பூ காது கோளாறுகளைக் … Continue reading பெண்கள் தலையில் பூச்சூடிக் கொள்வதன் அவசியம் என்ன தெரியுமா?